230
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் தனியார் ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்புவதற்காகக் கொடுத்த பணத்தைக் கையாடல் செய்ததாக இஸ்மாயில் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். கிஷோர் கான் என்பவர் தனது அலுவலக வ...

1145
காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியில் 3 கோடியே 80 லட்சம் ரூபாய் பணத்தை கையாடல் செய்த ஊழியரை போலீசார் கைது செய்தனர். பொன்னேரிக்கரையில் உள்ள அக்கல்லூரியில் சேரும் அனைத்த...

1916
திருவாரூர் அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் 53 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் கையாடல் நடைபெற்றதாகக் கூறப்படும் விவகாரத்தில் நிர்வாகக் குழு ஒட்டுமொத்தமாக கலைக்கப்பட்டு உள்ளது. தப்பாளாம் புலியூர் தொடக்க ...

4815
நாமக்கல் அருகே நிதி நிறுவனத்தில் கையாடல் செய்த பணத்தை திருப்பிக் கேட்டதால் ஏற்பட்ட முன்விரோதத்தில், தனியார் நிதி நிறுவன உரிமையாளரை கடத்திக் கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். தனியார் நிதி ந...

3137
கரூர் மாவட்டத்தில் நல்ல நிலையில் இருந்த சாலைகளை புதிதாக போட்டதாக கூறி சுமார் 3 கோடி ரூபாய் கையாடல் செய்ததாக புகாரில் பொறியாளர்கள் உள்ளிட்ட 4 பேரை பணியிடை நீக்கம் செய்து நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக...

2884
இந்தியாவில் நிதி தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை வழங்கும் பாரத் பே நிறுவனத்தின் நிறுவனர் அஷ்னீர் குரோவரின் மனைவி நிதி கையாடல் செய்ததாக அந்நிறுவனத்தின் நிர்வாக குழுவால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்....

2237
புதுக்கோட்டையில் தனியார் நிதி நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கையாடல் செய்ததாக ஊழியர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். தெற்கு ராஜவீதியில் செயல்பட்டு வரும் எச்.டி.பி என்ற தனியா...



BIG STORY